#Be Alert:அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டும்; எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு நாடகளுக்கு தமிழகத்தில் கனமழை மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகை,மயிலாடுதுறை ,விழுப்புரம், உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ,ஏனயை கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை,புதுச்சேரி,காரைக்காலில் பெரும்பாலான … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

அந்தமான் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது, இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது அந்த வகையில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி, தர்மபுரி ,சேலம், விருதுநகர், மதுரை, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் … Read more

நீலகிரி மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் அந்த வகையில் புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது .மேலும் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மேற்கு கடலோர பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை-சென்னை வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் காலையில் வாட்டிவதைத்த வெயில் மாலை 4 மணி முதல் நல்ல கனமழை பெய்தது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .இதனைத்தொடர்ந்து … Read more

சென்னையில் முறையான மழை நீர் சேகரிப்பு இல்லாத 69,490 பேருக்கு நோட்டீஸ் 1 வாரம் கெடு !

சென்னையில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் வணிகவளாகங்கள் ,உணவகங்கள் தண்ணீரின்றி மூடும் நிலைக்கு வந்தது .இந்த தண்ணீர் பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.இதில் முக்கியமான ஒன்றாக பார்க்கபட்டது மழை நீர் சேகரிப்பு . சென்னையில் நீர் நிலைகள் சென்ற இடத்தில கட்டிடங்கள் கட்டியதாலும் முறையற்ற மழை நீர் சேகரிப்பால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது . இதனிடையே சென்னை முதல் தமிழகத்தின் … Read more

சென்னையில் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்துவருகிறது .இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே சென்னை மாநகரில் காலையில் வெயில் வாட்டி வதைத்து ஆனால் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.மழையானது வடபழனி ,நுங்கம்பாக்கம் ,ராயப்பேட்டை ,தியாகராய நகர் ,கோடம்பாக்கம் ,அண்ணா சாலையில் மழை பெய்தது . கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது .வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக … Read more

சென்னையில் விடிய விடிய மழை இன்றும் தொடரும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடிய விடிய கனமழை  தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் நேற்று அறிவித்தது .இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது .மீனவர்கள் இதனால் அரிபிக்கடலுக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை  பெய்தது .வெப்பச்சலனத்தால் இன்று சென்னையில்  மழை தொடரும்  எனவும் வானிலை மையம்  தெரிவித்துள்ளது .வேலூர் ,திருவண்ணாமலை , விழுப்புரம் ,புதுக்கோட்டை … Read more