நீலகிரி மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

மேலும் அந்த வகையில் புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது .மேலும் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மேற்கு கடலோர பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube