இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்
இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், இம்மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என்றும், நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய பாடங்களை மட்டும் படிக்க … Read more