#BREAKING: பாதுகாப்பு வசதியுடன் பேருந்து சேவை – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம். நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி … Read more

தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க உத்தரவு.!

தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், நேற்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்திருந்தது. இதன் மீதான விசாரணையின் போது, தபால் வாக்காளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு பிறகு, அடுத்து 24 மணிநேரத்திற்கு பிறகுதான் தபால் வாக்குகளை செலுத்துவோரின் வாக்குகளை பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் … Read more

கொரோனா வைரஸ் உள்ளதை நம்பாதீர்கள், ATM மிஷினின் பட்டன்களை நக்கிய மனிதன்!

கொரோனா வைரஸ் உள்ளதை மக்கள் நம்புவதாகவும், ஆனால் தான் நம்பவில்லை வேண்டுமென்றால் நிரூபிக்கிறேன் என கூறி ATM மிஷினில் பட்டன்களை நக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி உள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக தொடர்ந்து பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள மனிதன் ஒருவர் ATM மிஷினை … Read more