இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு! போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு. தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த அவர், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் சீட்டை கம்பால் தூக்கி பார்த்த போது, சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறை நிலைய … Read more