இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு! போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு. தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே  வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த அவர், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் சீட்டை கம்பால் தூக்கி பார்த்த போது, சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறை நிலைய … Read more

அசாம் வெள்ளத்தில் பைக் உடன் ஆற்றில் அடித்த சென்ற நபர்..வைரல் வீடியோ உள்ளே.!

அசாமில் பெய்து வரும் மழையால் சாலையில் ஓடும் நீரில் இருசக்கர வாகனத்துடன் சென்ற நபர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், … Read more

மக்களே எச்சரிக்கை! சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம்!

சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருமிகள் கைகளில் தங்கி இருக்காமல், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக சானிடைசர் பயான்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், பைக்கில் பெட்ரோல் டேங்க் காருக்குள் வைத்த சானிடைசரால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு … Read more

வெளியானது இளைஞர்களின் கனவு வாகனமான நிஞ்ஜா 1000 SX! விலை தெரிந்தால் நீங்கள் என்ன ஆவீங்களோ!!

ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் பல பைக் வெளிவந்தாலும், நிஞ்ஜாக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது நான்காம் தலைமுறை பைக்கான 1000 சிசி மிருகத்தினை பி.எஸ்.6 மாடலில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது, நிஞ்ஜா 1000 எஸ்எக்ஸ். பல இளைஞர்களின் கனவு பைக்கான இது, ஹோண்டா நிறுவனத்தில் சிபிஆர் 1000 RR மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 RR பைக்குகளுக்கு … Read more

இளைஞர்களின் இதயமான அப்பாச்சி அறிமுகப்படுத்திய புதிய மாடல்… இதன் சிறப்பம்சம் இதோ உங்களுக்காக…

இளைஞர்களின் இதயமாக திகழும் அப்பாச்சி ரக வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட  ரகமான அப்பாச்சி ஆர் ஆர் 310ஐ   தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்,வாகனத்தின் சிறப்பம்சங்களான,முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். இது 312.2 சி.சி. திறன் கொண்டது. 34 ஹெச்.பி. திறனை 9,700 ஆர்.பி.எம். வேகத்திலும் 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மாடலுக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. … Read more

இராணுவ வீரரின் பைக்கிற்கு தீவைத்த மர்ம ஆசாமிகள்.!

கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார்.  வழக்கம்போல வீட்டிற்கு அருகே பைக்கை நிறுத்தி வைத்த போது மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிளுக்கு  தீ வைத்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன இருளாண்டி. இவரது மகன் மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தற்போது தனது கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே தனது … Read more

இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 2-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பலி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதாவும், மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யாவும், தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் … Read more

‘பைக் மீது உரசிய லாரி’.! டயருக்கு அடியில் சிக்கி இருபெண்கள் பலி..பதறவைத்த அதிர்ச்சி வீடியோ.!

திருப்பூர் மாவட்டம் பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு பெண்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இடித்து, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள். இவர்கள் பணியை முடித்துவிட்டு அவினாசி அடுத்த நம்பியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருவரும் கருவலூர் வழியாக … Read more

இருசக்கர வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்கள்.!

கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தின் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வெண்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்தும், அவரது நண்பர் தீனாவும், இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு … Read more

பள்ளத்தில் சிக்கி வெடித்த டயர்.! தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்.! நெஞ்சை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!

கோவையில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர்.  திடீரென பைக் டயர் வெடித்து, பள்ளத்தில் விழுந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொத்தனூர் அருகே சாய் நகரை சேர்ந்தவர் 17 வயதான ஆஷிக் பாட்ஷா. இவரது நண்பர்கள் முகமது நசீர், முகமது அஸ்கர் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு 12 மணியளவில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் … Read more