அசாமில் பிறந்து ஒன்பது நாளே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா!

அசாமில் பிறந்து 9 நாளே ஆன பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து அவரது தாய்க்கு செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு கொரானா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி என்ற மாவட்டத்தை சேர்ந்த சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 9நாட்களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய நபர், அதாவது மிகச் சிறிய நபர் இந்த ஒன்பது … Read more

அசாமில் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் பலி – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்வு!

அசாம் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் உயிர் இழந்துள்ளதால், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில்,  தற்பொழுது இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் வெள்ளம் நிலநடுக்கம் ஆகிய பேரிடர்களும் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அசாம் மாநிலத்தில் அதிகளவு மழை பொழிவால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது … Read more

பாகனை கொன்ற தெய்வானை யானை அஸ்ஸாமிற்கு அனுப்ப முடிவு..!

முருகன் கோவிலில் யானை பாகன் காளிதாசன் என்பவரை கொன்றதால் அஸ்ஸாமிற்கு அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவில் யானை தெய்வானை கடந்த மே மாதம் இந்த யானையைதனது பாகன் காளிதாசன் என்பவர் குளிப்பாட்டும் போது கோபம் கொண்டு அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதும் பாகன் காளிதாசன் கடும் படுகாயம் இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1ம் திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அந்த … Read more

அசாம் வெள்ளத்தில் பைக் உடன் ஆற்றில் அடித்த சென்ற நபர்..வைரல் வீடியோ உள்ளே.!

அசாமில் பெய்து வரும் மழையால் சாலையில் ஓடும் நீரில் இருசக்கர வாகனத்துடன் சென்ற நபர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், … Read more

அசாம் வெள்ளத்தில் 27 லட்சம் விலங்குகள் பாதிப்பு.!

வெள்ளத்தில் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், வெள்ளத்தால் விளைநிலங்கள், மற்றும் சாலைகள், வீடுகள் அனைத்தும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது, இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை … Read more

அசாமில் மழையால் வந்த வெள்ளத்தில் 110 பேர் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை வெள்ளத்தால் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். உலகமே கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்க கூடிய இந்த சூழ்நிலையில், பல மாநிலங்களில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள மக்கள் அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அது போல அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் வெள்ளத்தால், இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கொரோனா அண்டாத மாநிலமாக மாறி வரும் அசாம்.!

கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை, கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும், 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். 4,258 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் இதவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 19 பேர் குணமடைந்து வீடு … Read more