வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பெங்காலி சம்பவம்… எம்எஸ் தோனி பகிர்ந்த சுவாரஸ்யம்!
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடந்த பெங்காலி சம்பவம் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி சுவாரஸ்யமாக தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, வங்கதேச கிரிக்கெட் வீரர்களை எப்படி ஏமாற்றி, களத்தில் உள்ள உத்திகள் குறித்த தகவல்களை திரட்டியது எப்படி என்ற சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றில் பேசிய எம்எஸ் தோனி, காரக்பூரில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியதால் பெங்காலியைப் புரிந்து கொள்ள … Read more