ஜெயலலிதாவுக்கான சிகிச்சை – ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் விளக்கம்!

ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு வரை நலமாக இருந்ததாக மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த மறுவிசாரணையில், அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு எக்மோ கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது என்று மருத்துவர் விளக்கமளித்தார். செப்டம்பர் 29, 30, அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், பின் தேவையில்லை … Read more

#BREAKING:அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை.!

சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என அப்போலா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தொற்று இல்லை என்பது உறுதியானது என அப்போலா மருத்துவமனை கூறியுள்ளது.