ஆம்பன் புயல் எதிரொலி: நீரில் மூழ்கிய கொல்கத்தா விமான நிலையம்..!

வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று நேற்று மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் கரையை கடந்தது. இதனால் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் … Read more

கனமழை, சூறாவளி காற்று என 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ஆம்பன்..!

வங்கக்கடலில் உருவாகி அதிதீவிரமடைந்த ஆம்பன் புயல், மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், … Read more

ஆம்பன் புயல் எதிரொலி.. ஒடிசா பாரதீப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை!

ஆம்பன் புயல் தாக்கத்தால், ஒடிசா மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அங்கு பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்துள்ளது. வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

#ஆம்பன் எதிரொலி: மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேர் வெளியேற்றம்..!

ஆம்பன் புயல் எச்சரிக்கையால், மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார். வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும், தற்பொழுது அங்கு பலற்ற … Read more

பலத்த சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது ஆம்பன்.!

சூப்பர் புயலான ஆம்பன் புயல், அதி தீவிர புயலாக வலுவிழந்து தற்பொழுது மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது.  வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு … Read more

எச்சரிக்கை.. சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ள ஆம்பன்- மேற்குவங்கத்தில் ரெட் அலெர்ட்!

அதிதீவிர புயலாக உருமாறிய ஆம்பன் புயல், இன்னும் சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், அது மேற்குவங்கத்திலிருந்து 130 கி.மீ. தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல், … Read more

இன்று கரையை கடக்கும் அம்பன் புயல்.! ஐந்து சூறாவளிக்குச் சமமானது.!

மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கவுள்ள அம்பன் புயல் 5 சூறாவளிக்கு சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதிதீவிர புயலாக மாறி, 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்கிறது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் என்றும் இந்த அம்பன் புயல் 5 சூறாவளிக்கு … Read more

Amphan புயல் – பிரதமர் ஆலோசனை..!

Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். வங்க கடலில் உருவாகிய ஆம்பன் புயலானது, அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் மாலைஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்துடன்  கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையல், Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை … Read more

“ஆம்பன் புயல்” வங்கக்கடலில் இன்று உருவாகிறது .!

வங்ககடலில் இன்று ஆம்பன் புயல் மாற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நாளை (அதாவது இன்று) ஆம்பன் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. ஆம்பன் புயலால் ( Amphan cyclone) வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வரை … Read more