மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்-யூ டர்ன் அடித்த அம்பதி ராயுடு

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக  விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு.இவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது .ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் … Read more

மீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பதி ராயுடு நான்காவது இடத்தில் களமிங்கி கலக்கி வந்த அம்பதி ராயுடு .உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததை குறித்து … Read more

உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் சர்வதேச போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வு அறிவிப்பு !

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அம்பதி ராயுடு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கைமாறியது. அதற்கு அம்பதி ராயுடு ஏற்கனவே தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் தவான் , விஜய் சங்கர் காயம் காரணமாக  உலகக்கோப்பையில் இருந்து வெளியேறினர்.அதன்  பிறகும் மாற்று வீரர் பட்டியலில் அம்பதி ராயுடு பெயர் இடம் பெறவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பண்ட் … Read more

RRVCSK: தல தல தான்!த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை  அணி வெற்றி பெற்றுள்ளது.  2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற  25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 … Read more

இந்திய அணியில் 4வது இடம் இவருக்கு தான் சரியாக இருக்கும்.. கம்பிர்

இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை. இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட உலககோப்பைக்கு இவர்கள் தான் இந்திய அணியில் ஆடுவார்கள் என உறுதியாகிவிட்டது. ஆனால், நடுத்தர பேட்டிங் வரிசையை இந்திய அணி பலப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. 5வது 6வது இடத்திற்கு … Read more

இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை!! ஐசிசி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதித்துள்ளது  ஐசிசி. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு தவறான முறையில் இருப்பதாக ஐசிசி தெரிவித்தது. இது தொடர்பாக  ஐசிசி  வெளியிட்ட அறிவிப்பில், அவர் பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக செல்கிறது, எனவே அவரது பந்து வீச்சு ஆட்டத்திற்கு முரணாக உள்ளது. மேலும் அடுத்த 14 நாட்களுக்குள் ஐசிசியின் பிரத்தியோக … Read more

நீ வீசுறது வேலைக்கு ஆகாதுப்பா..!! அம்பட்டி ராயுடு பந்து வீச்சிற்கு செக் வைத்த ஐசிசி!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு தவறான முறையில் இருப்பதாக ஐசிசி தற்போது கூறியுள்ளது. அவர் பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக செல்கிறது, எனவே அவரது பந்து வீச்சு ஆட்டத்திற்கு முரணாக உள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது . மேலும் அடுத்த 14 நாட்களுக்குள் ஐசிசியின் பிரத்தியோக தளத்தில் சென்று அவரது சுழற்பந்துவீச்சை வீசி காட்ட வேண்டும். அது அங்கு … Read more

இந்திய அணி வீரரின் பந்துவீச்சை பரிசோதிக்க அணையிட்ட ஐசிசி..!!!

பேட்ஸ்மேனும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்துவீசும் முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னனி கிரிக்கெட் வீரரும் பேட்ஸ்மேனுமாகியவரும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடு பந்துவீசுகின்ற முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது.இது குறித்து தெரிவித்த அம்பதி ராயுடு பந்துவீச்சு முறை குறித்து 14 நாட்கள் பரிசோதனை நடத்தப்படும்.ஆனால் அம்பதி ராயுடு பரிசோதனை முடிவுகள் வரும் வரை  கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசலாம் என்று  ஐசிசி தெரிவித்துள்ளது.