“கல்வி ஊக்கத்தொகையாக 2.5 கோடி ருபாய் வழங்க முடிவு!”- நடிகர் சூர்யா

கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க, தமிழக அரசி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் நடிகர் சூர்யா, சூரரைப்போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை பொது மக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா … Read more

ஏழை மாணவனின் கனவை நனவாக்கிய சூர்யா.! நெகிழ்ச்சி செய்தி.!

நடிகர் சூர்யா ஏழை மாணவனை தனது சொந்த செலவில் மருத்துவர் படிப்புக்கு படிக்க வைத்து மாணவனின் கனவை நனவாக்கியுள்ளார். நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து சிறந்து வழங்குவது மட்டுமில்லாமல் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியும் சமூக பணிகளை செய்து வருகிறது. ஆம், சூர்யா அகரம் அறக்கட்டளை என்பதை 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தில் படிக்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அந்த … Read more

சூர்யாவின் சூரரைப் போற்று- டீசர் அறிவிப்பு தேதியை வெளியிட்ட படக்குழு-மற்றற்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்  நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று  சூரரைப் போற்று படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களின் கேள்விக்கு படக்குழு பதில் அளித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி வருகின்ற படம் சூரரைப் போற்று. இந்த படம் இந்தியா நாட்டின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையை மையப்படுத்தி உருவாகி வருகின்றது.படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சூர்யாவின் … Read more

ஆசிரியர்களே இல்லாமல் படித்து வரும் 30 சதவீத மாணவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்?! சூர்யா ஆதங்கம்!

நடிகர் சூர்யா குடும்பம் நடிப்பது தவிர்த்து தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அறக்கட்டளை பங்களிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூர்யா, ‘ தமிழ்நாட்டில் உள்ள 30 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயார் ஆவார்கள். ‘ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘ அரசு பள்ளிகளை … Read more