இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு!

Adhir Ranjan Chowdhury (1)

Election Commissioners : ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் திடீரென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து அனூப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகிய 2 பேரும் தேர்தல் ஆணையாளர்கள் பதவியில் இருந்து விலகினார். Read More – ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது … Read more

ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும்- அதிர் ரஞ்சன் சவுத்ரி..!

நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுஷாந்த் சிங்  மரணத்திற்கு காரணம் தற்கொலை என்று கூறிய நிலையில்,  நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும், சுஷாந்த்  சிங் உயிரிழந்தற்கு நாங்கள் அனைவரும் வேதனை அடைகிறோம், ஆனால் ஒரு பெண்ணை குற்றவாளி என்று பொய்யாகக் குறிப்பிடக்கூடாது.ரியா ஒரு அப்பாவி பெண் என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். … Read more

அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்-காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை  அமைச்சர் அமித் ஷா.தாக்கல் செய்த பின்னர் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை .அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்.திறந்தவெளி சிறைச்சாலையாக காஷ்மீர் மாற்றப்பட்டுவிட்டது. ஐ.நா. கண்காணித்து வரும் போது உள்நாட்டு விவகாரம் என எப்படி … Read more