#BREAKING: யாரும் பதைபதைக்க வேண்டாம்! தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் நிறுத்தம் – துணைவேந்தர் அறிவிப்பு

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம் என துணைவேந்தர் அறிவிப்பு. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதிச் சான்றிதழுக்கான (Eligibility Certificate) கட்டணங்கள் ஒருமைப்படுத்தப்படுவதாலும், மாணவர்கள் விண்ணப்பிக்கிற முறைகள் எளிமைப் படுத்தப்படுவதாலும் தொழில்நுட்ப மாற்றங்களைப் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனால் தகுதிச் சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் (Eligibility Certificate Application portal) தற்காலிகமாக மூடப்படுகின்றன. தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிற … Read more

#TNAssembly: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல்!

அம்பேத்கர் சட்ட பல்கலைகழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை, இயக்கூர்த்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகத்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அம்பேத்கர் சட்ட பல்கலைகழக வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் மசோதா உருவாக்கப்ட்டுள்ளது. மேலும், இந்த … Read more

#Breaking:ஆளுநர் மாளிகை சென்றடைந்த துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.அதன்பின்னர் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக,பாஜக வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து,பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில்,வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டு வந்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதன்மூலம்,தெலங்கானா,கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் … Read more

இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா!

துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதன்பின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்ய, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. … Read more

தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்டமசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவிக்க, மறுபக்கம் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் வாக்கெடுப்பு மூலம் மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் … Read more

துணைவேந்தர் நியமனம் மசோதா – மாற்றங்கள் என்னென்ன? இதோ உங்களுக்காக!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவின் மாற்றங்கள் என்னென்ன? என்பதை காணலாம். உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டமசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக … Read more

#BREAKING: துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல்! – அதிமுக, பாஜக எதிர்ப்பு!

பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த சமயத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை … Read more

வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கீதாலக்‌ஷ்மியை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கீதாலக்‌ஷ்மி, 3 ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் யார்?

தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேடல் குழு உறுப்பினராக முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட உடன் துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரலில் … Read more

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் : விசாரணை நடத்த முடிவு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று  ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார்.குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது. எனவே சூரப்பா மீதான … Read more