சபரிமலை விவகாரம் …!கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம்…!

கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இன்று கேரள சட்டப்பேரவை நடைபெற்றுவருகிறது. கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் பதற்றத்துக்கு கேரள அரசு காரணம் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

சபரிமலையில் 30 -ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதை கட்டுப்படுத்த சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரவை அமல்படுத்துவதற்கு … Read more

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் போலீசாரால் கைது…!!

சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து, புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி பாஜக அலுலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்பட 100-க்கும் … Read more

சபரிமலையில் பெண்களுக்கு 2 நாட்கள்…கேரள அரசின் அடுத்த முயற்சி…!!

சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க தயாராக இருப்பதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை … Read more

சபரிமலை கோயில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல …!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சபரிமலை கோயில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  சபரிமலை கோயிலை தடுப்புகள் அமைத்து யுத்த களமாக மாற்றியுள்ளது கேரள அரசு. சபரிமலையில் பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது .விஷமிகள் வந்துவிடக்கூடாது என்று காரணம் கூறி, பக்தர்களிடம் காவல்துறை கெடுபிடி காட்டுகிறது.மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சபரிமலை கோயில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல. சபரிமலையின் புனிதத் தன்மையை கெடுப்பதே … Read more

கேரளா…!சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிப்பு …!

சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற … Read more

கேரள அரசை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம்…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவிப்பு

கேரள அரசை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், சபரிமலைக்கு செல்லும்போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை கேரள அரசு அவமதித்துள்ளது. கேரள அரசை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம்  நடைபெறும். பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கை, தடுக்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது.கஜா புயல் பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசு … Read more

சபரிமலை பகுதியில்  144 தடை உத்தரவு…!விளக்கம்தர கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில்  144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம்தர கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. … Read more

சபரிமலை விவகாரம் ..!தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் கோரி தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு..!

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் கோரி தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான … Read more

சபரிமலை விவகாரம்…!அனைத்து கட்சியினருடன் கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை..!

 சபரிமலை விவகாரம் தொடர்பாக  அனைத்து கட்சியினருடன் கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான … Read more