இந்தியாவில் அக்டோபருக்குள் 5ஜி சேவை.. முதலில் இந்த 13 முக்கிய நகரங்களில் தான்!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65% ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி முடித்திருந்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் நேற்று நிறைவு பெற்றது. இதில், ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், ரிலையன்ஸ் … Read more

#JustNow: 5ஜி ஏலம் நிறைவு – ரூ.1,50,173 கோடிக்கு அலைக்கற்றை ஏலம்!

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல். கடந்த 7 நாட்களாக மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் தற்போது நிறைவு பெற்றது. அதன்படி,  ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த … Read more

விறுவிறுப்பான 5ஜி அலைக்கற்றை ஏலம்… மூன்றாவது நாளில் 10வது சுற்று!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றைக்கான இன்று மூன்றாவது நாள் ஏலம். இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான்கு நிறுவனங்கள் ரூ.4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 72 GHz அலைக்கற்றையை ஏலம் எடுக்க உள்ளனர். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள … Read more

#JustNow: இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்!

இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது. 4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது. அதன்படி,  இந்தியா தனது முதல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இன்று தொடங்குகிறது. நான்கு நிறுவனங்கள் ரூ.4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 72 GHz அலைக்கற்றையை ஏலம் எடுக்க உள்ளனர். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் … Read more

#Breaking:5ஜி அலைக்கற்றை ஏலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுதப்படவுள்ளது எனவும், இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது எனவும்,மேலும்,வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி  அண்மையில் அறிவித்திருந்தார். பிரதமரை தொடர்ந்து,இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,பொது … Read more