குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

PM MODI

PM Modi  :  பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் பல்லடத்தில் நடைபெற்ற “என் மண் என் மக்கள் யாத்திரை” நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் வந்தடைந்த பிரதமர் மோடி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டினார். READ MORE- … Read more

தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

pm modi

Narendra modi : மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடக்கத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய … Read more

பிரதமர் மோடி வருகை… விண்ணில் ஏவப்படும் சிறிய ராக்கெட்.! இன்றைய பயண திட்டங்கள்….

PM Modi visit Thoothukudi and Tirunelveli

இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் , மாதாபூரில் நடைபெற்ற “என் மண் என் மக்கள் யாத்திரை” நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இதன் பிறகு நேற்று மாலை மதுரையில் சிறுகுறு தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு மதுரையில் தங்கினார் பிரதமர் மோடி. இன்று, அவர் தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு பயணம் … Read more

பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…

PM Modi tamilnadu visit

பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு கட்சி பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. திருவனந்தபுரம் : இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு … Read more