நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்ற காவல்- நீதிமன்றம் உத்தரவு..!

நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  பட்டியலினத்தோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிவு செய்து மீரா மிதுனை கைது செய்தனர். அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பின்னர் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை. இதனால், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா … Read more

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்…ஆனாலும்,வெளியில் வர முடியாது?…!

அவதூறு கருத்துக்களை பரப்பியதாக எம்.கே.பி நகர் போலீசார் பதிவு செய்திருந்த கொலை மிரட்டல் வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து,மீரா மிதுனுக்கு இரண்டு வாரம் நீதிமன்ற காவல் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். … Read more