நடிகை மீராமிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்.!
எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர். நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு புகாரின் அளித்தார். இதனையடுத்து, சென்னை சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தனர். அதன் பின் இவருக்கு … Read more