மீண்டும் மீண்டுமா .. நியூசிலாந்தில் வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்திற்கு ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. டிம் சீஃபர்ட் (0), ஃபின் … Read more

வங்கதேசத்திற்கெதிரான 2-வது டெஸ்டிலும் ரோஹித் விலகல்! வெளியான தகவல்.!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா, விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது. 2 வது ஒருநாள் போட்டியின் போது கைவிரலில் காயமடைந்த கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா சென்றதால், … Read more

டெல்லி சம்பவத்தை போல பங்களாதேஷில் நடந்த கொடூரம்.! காதலியின் தலையை துண்டாக வெட்டி அகற்றிய காதலன்.! 

டெல்லி சம்பவத்தை போல, பங்களாதேஷில் காதலி தலை, கையை துண்டு துண்டாக வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். காதலி உடல் பாகங்களையும் கண்டறிந்தனர்.  சமீபத்தில் நாட்டையே உலுக்கிய சம்பவம் என்றால் அது டெல்லியில்  ஷ்ரத்தா எனும் இளம் பெண் தன்னுடைய காதலன் ஆஃப்தாப்பால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தான். அதன் பயங்கரம் இன்னும் குரையாத நிலையில் அதே போல ஒரு சம்பவம் அண்டை நாடான பங்களாதேஷில் நடந்துள்ளது. போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி … Read more

பங்களாதேஷில் படகு கவிழ்ந்து 24 பேர் பலி.. டசன் கணக்கில் மக்கள் காணவில்லை!

பங்களாதேஷில் மஹாலயா விழாவுக்குச் செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை(SEP 25) பிற்பகல் மஹாலய தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கரடோயா ஆற்றின் நடுவில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டசன் கணக்கில் மக்களை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது நீரில் மூழ்கியவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த … Read more

#T20WorldCup: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்து வீச முடிவு…!

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி வீரர்கள் : முகமது நைம், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சௌமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா (கேப்டன்), அபிஃப் ஹொசைன், ஷமிம் … Read more