புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்…!

ஒடிசாவில் புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை, மகன் கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசாவில், கியோன்ஜார் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் பண்டிகையை முன்னிட்டு தனது தாயாரிடம் புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்ததால், தாயாரை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். நாயக்கோட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணமணி ஹெம்ப்ராம் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட 10 வயது சிறுவன் ண்டிகையை … Read more

சிறுமி உயிரிழந்த விவகாரம் -தாய்க்கு அரசு வேலை..!

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி  காதலர் தினத்தன்று தனது காதலன் நாகூர் ஹனிபாயுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர்  புகார் கொடுக்கப்பட்டது.  இதனையடுத்து, வழக்குபதிவு செய்து காவல் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் சிறுமியின் காதலன் தாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு அனுப்பி … Read more

மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு வயது குழந்தையை கொளுத்திய தாய்!அதிரவைக்கும் பின்னனி

தனது ஒரு வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொழுத்தி விட்டு உடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் ஆனது சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியில் நடந்து உள்ளது.அந்த பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் மொபைல் ஷோரூம் ஊழியராக பணி செய்து வருகிறார்.இவருடைய  மனைவி லதா(27)  இவர்களுக்கு ஒரு வயது  நிக்‌ஷிதாஎன்ற குழந்தை உள்ளது மேலும் சத்யநாராயணன் தனது தாய்  ஆகியோரோடு வசித்து வருகிறார். சம்பவத்தன்று  இரண்டாவதாக லதா … Read more