மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு வயது குழந்தையை கொளுத்திய தாய்!அதிரவைக்கும் பின்னனி

தனது ஒரு வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொழுத்தி விட்டு உடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் ஆனது சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியில் நடந்து உள்ளது.அந்த பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் மொபைல் ஷோரூம் ஊழியராக பணி செய்து வருகிறார்.இவருடைய  மனைவி லதா(27)  இவர்களுக்கு ஒரு வயது  நிக்‌ஷிதாஎன்ற குழந்தை உள்ளது மேலும் சத்யநாராயணன் தனது தாய்  ஆகியோரோடு வசித்து வருகிறார். சம்பவத்தன்று  இரண்டாவதாக லதா … Read more