நாளை முதல் காகிதமில்லா அலுவலகமாக மாறும் தலைமைச் செயலகம்!

சென்னை:நாளை (ஏப்ரல் 1-ஆம் தேதி) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது.இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இ-கவர்னன்ஸ் திட்டம்: இதனை கருத்தில் கொண்டு இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி … Read more

சற்று முன்…ரூ.662 கோடியில் திட்டப்பணிகள்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:ரூ.662 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுக்கு அர்பணித்தல்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தற்போது தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, … Read more

#Breaking:சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு;பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார் மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளையும் இருவருக்கு முதல்வர் வழங்கியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை (environment park) முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தற்போது திறந்து வைத்துள்ளார். இந்த பூங்காவில் சதுப்பு நில விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் … Read more

கட்டணமில்லா திருமணம்;கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர்.

சென்னை:கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் “Ex-Gratis for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை … Read more

“ஆட்சி மாறினாலும் தொடரும் மணல் திருட்டு;எதை எண்ணி வருந்துவது?” – கமல்ஹாசன் வருத்தம்…!

கூவம் ஆற்றில் அள்ளப்படும் மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பலம்: “கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. சிறப்பான முறையில் வேடிக்கை: ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது … Read more