அதிர்ச்சி : ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு..! ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம்..!

வரும் ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம். இன்று அதிகமானோர் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதை விடுத்து, ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து, ஒரு மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்-ல்  கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதன்படி, வரைமுறையை தாண்டி வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் … Read more

“ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகன பாதுகாப்புகளை,குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி … Read more

எஸ்பிஐ ஏடிஎம் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை…!

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் டெபாசிட் வசதிகொண்ட எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு முக்கியமான குற்றவாளிகள் ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்தும் பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தனிப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி … Read more