பிஎஸ்என்எல் 4ஜி சில மாதங்களில் 5G -யாக மேம்படுத்தப்படும்..! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி யானது 5 முதல் 7 முதல் மாதங்களில் 5G யாக மாற்றப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 1,35,000 மொபைல் டவர்களை விரிவுப்படுத்தப்படும் எனக் கூறினார். சிஐஐ நிகழ்வில் பேசிய அமைச்சர், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் … Read more

4ஜி சேவைக்கு முன் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டம்…!

4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது. நேற்று கேள்வி நேரத்தின்போது மக்களவையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது 4ஜி தொலைத்தொடர்பு சேவையை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளது. அதன்படி, 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உடனடியாக 6000 டவர்களுக்கு … Read more

“தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும்”- சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்..!

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தின் விபரம் கீழே தெரவிக்கப்பட்டுள்ளது. தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தபால் துறையின் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அதாவது,தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு … Read more