கோடி, கோடியாக பணப்பட்டுவாடா செய்தாலும், ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட்டை இழக்கும்!

பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை  .கோடி, கோடியாக பணப்பட்டுவாடா செய்தாலும், ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட்டை இழக்கும் – ஸ்டாலின்.

Leave a Comment