புயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை தற்போதே வழங்க பரிசீலனை …!அமைச்சர் செல்லூர் ராஜூ

புயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை தற்போதே வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அரசு பரிசீலனை செய்யப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை தற்போதே வழங்க பரிசீலனை செய்யப்படும் என்றும்  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment