தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வாங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் காணப்படுவதாக கூறியுள்ளார். இதனால், சென்னையில் மேகம் வான மூட்டத்துடன் காணப்படும் என்றும், மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment