இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து …!பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம்

இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் சந்திக்க இருந்தனர்.ஏனென்றால் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுடனான இந்தியாவின் சந்திப்பு ரத்தானது.

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது.

Leave a Comment