10 வருடங்களாக பிரச்சனை எதுவும் இல்லை- வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து எஸ்.பி விளக்கம்.!

வெளி மாநிலத்தொழிலாளர்களுக்கு திருச்சியில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று எஸ்.பி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சியினர் இது குறித்து சட்டசபையில் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பீகாரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டது. மேலும் தமிழக காவல்துறையும் இந்த போலி … Read more

பரபரப்பு : ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை..!

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குடும்ப பிரச்னை காரணமாக ரயில்முன் பாய்ந்து தற்கொலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்  7 வயது மகள், 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  பொதுமக்கள், கல்லாவி ரயில் தடத்தில் மூன்று … Read more

இ – சிகரெட்டுகள் விற்பனையை தடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களிலும், பொழுதுபொற்க்கு மன்றங்களிலும் தலைவிரித்தாடும் இ – சிகரெட்டுகள் விற்பனை. தமிழகத்தில் சட்டவிரோத இ – சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகள் ஏற்படுத்தும் இ – சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் போதிலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களிலும், பொழுதுபொற்க்கு மன்றங்களிலும் தலைவிரித்தாடுக்கின்றன. இ – … Read more

சட்டவிரோதமாக எங்கள் நாட்டிற்குள் நுழையாதீர்கள்.! இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை.!

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை. – இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுவோர் இனி வெளியேற்றப்படுவார்கள் என இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துளளார் . நேற்று லண்டனில் நடந்த நிகழ்வில் பேசியபோது ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் : இங்கிலாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்தால் அவர்களுக்கு … Read more

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெய் ரிச்சர்ட்சன் விலகல்..! வெளியாகிய தகவல்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெய் ரிச்சர்ட்சன் விலகல். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரரான ஜெய் ரிச்சர்ட்சன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒரு நாள் தொடர் மார்ச் 17 அன்று நடைபெறவுள்ளது. முன்னதாக பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்ற பின்னர்  ஜெய் ரிச்சர்ட்சனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தினால் தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒருநாள் தொடரில் இருந்து … Read more

மக்களின் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம்! – முதல்வர் உரை

மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை. கள ஆய்வில் முதலமைச்சர்: தென்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்விற்காக இன்று மதுரை சென்றுள்ள  முதலமைச்சர் முக ஸ்டாலின், மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட வளர்ச்சி பணி, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியர்களுக்கு முதல்வர் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை..!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிப்பு.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழாவையொட்டி வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக மே 13ம் தேதி வேலை நாளாக அமையும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களை சகோதரர்களாக பார்க்க வேண்டும் – ஆளுநர் தமிழிசை

புலம்பெயர் தொழிலாளர்களை சகோதரர்களாக பார்க்க வேண்டும் என தமிழிசை பேட்டி.  கடந்த சில நாட்களுக்கு  முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.  இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது. இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். … Read more

வதந்திகளை நம்ப வேண்டாம்! இரு மாநில நல்லுறவை கெடுக்க முயற்சி – சிராக் பஸ்வான் பேட்டி!

பீகார் மாநில தொழிலாளர்களை சந்திக்க சென்னை வந்துள்ள லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் பேட்டி. வடமாநிலத்தவர் விவகாரம்: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.  ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் மறுப்பு தெரிவித்து, வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை … Read more

எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்…சித்தார்த்துடன் காதல்..? மனம் திறந்த அதிதி ராவ்.!

பிரபல நடிகரான சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் காதல் செய்வதை சித்தார்த் கடந்த ஆண்டு அதிதி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அறிவித்திருந்தார். பிறகு அடிக்கடி ஒற்றாக சுற்றுலா சென்று ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, இவர்கள் இருவரும்  ‘எனிமி ‘ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த  டம்..டம் பாடலுக்கு ஜோடியாக செம அழகாக நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தார்கள். அந்த … Read more