10 வருடங்களாக பிரச்சனை எதுவும் இல்லை- வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து எஸ்.பி விளக்கம்.!
வெளி மாநிலத்தொழிலாளர்களுக்கு திருச்சியில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று எஸ்.பி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சியினர் இது குறித்து சட்டசபையில் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பீகாரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டது. மேலும் தமிழக காவல்துறையும் இந்த போலி … Read more