இபிஎஸ் செயல்பட தடை விதிக்க கோரி ஓபிஎஸ் வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் வழக்கு. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக தொடர்பாக தனி நீதிபதி உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது, தனி நீதிபதி உத்தரவு கட்சி விதிகளுக்கு எதிரானது … Read more

பரோட்டாவுக்காக தற்கொலை செய்த பிரபல நடிகை.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஒடிசாவைச் சேர்ந்த நடிகையும் , பாடகியுமான ருச்சிஸ்மிதா கடந்த  ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய உடல் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்குள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த துயர சம்பவம் குறித்து குடும்பத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம மரணம் குறித்து பாலங்கிர் போலீசார் தற்போது … Read more

#Breaking: ஆசிரியர் தகுதித் தேர்வு…. TET தாள் 2 முடிவுகள் வெளியீடு.!

டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிக்கான (டெட் 2-ம் தாள் தேர்வு) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் நடைபெற்றது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகள்  வெளியாகியுள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் … Read more

ஜல்லிக்கட்டை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை – மத்திய அரசு

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தகவல்.  ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேலோ இந்தியா உட்பட எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார். மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தியாவில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவையில் … Read more

பங்குச்சந்தை வீழ்ச்சி..! சென்செக்ஸ் 40 புள்ளிகள் சரிந்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 40 புள்ளிகள் குறைந்து 57,613 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 16,951 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளில் 57,751 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 40.14 புள்ளிகள் அல்லது 0.070% என குறைந்து 57,613 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 34.00 புள்ளிகள் அல்லது 0.20% குறைந்து 16,951 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்செக்ஸில் லாபம் மற்றும் … Read more

ராகுல் காந்தி முடிந்தால் அந்தமான் சிறையில் ஒருநாள் தங்கிப் பார்க்கட்டும் – முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

சவார்க்கரை இழிவு படுத்தியது நாட்டு மக்களையே இழிவு படுத்தியதற்கு சமம் என மகாராஷ்டிரா முதல்வர் பேச்சு. பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இவருக்கு 2 ஆண்டுகள்  வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி எனது அடுத்த பேச்சுக்கு பயந்து தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அவரது கண்களில் பயத்தை காண்கிறேன்.  … Read more

உமேஷ் பால் கடத்தல் வழக்கு..! அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு. உமேஷ் பால் கடத்தல் வழக்கில் மாஃபியாவாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமதுவுக்கு, பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எம்எல்ஏ ராஜு பால் கொலை : 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டார். ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி 28, … Read more

#Breaking: ரஜினி மகள் வீட்டில் திருடிய பெண்ணை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.!!

ரஜினி மகள் வீட்டில் திருடிய ஈஸ்வரி என்ற பெண்ணை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் மகளும், சினிமா திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில் தனது வீட்டு லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போயுள்ளதாக கூறியிருந்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார் பல … Read more

பென் ஸ்டோக்ஸ்-க்கு என்னாச்சி? சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மைக் ஹஸ்ஸி!

ஐபிஎஸ் போட்டி தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு, மைக் ஹஸ்ஸி அதிர்ச்சி தகவல். ஐபிஎல் 16-ஆவது சீசனின் முதல் போட்டி வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் தொடக்க விழா வரும் 31ம் தேதி சீசனின் முதல் போட்டிக்கு முன் குஜராத் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி … Read more

உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.  உக்ரைன் மற்றும் ரஷ்ய இடையே கடுமையான போர் ஏற்பட்ட நிலையில் அங்கு மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக நாடு திரும்பினர். உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் தாங்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நாடு … Read more