கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள்.!

Keeladi

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி ஏப்ரல் மாதம் வைத்தார். தற்போது, கீழடியில் நடைபெற்று அகழாய்வில், இதுவரை 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, அதில் சுடுமண் … Read more

கடும் வீழ்ச்சி.. பருத்தி கொள்முதலை உடனே துவங்க வேண்டும்.! பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

PM Modi - Tamiinadu CM MK Stalin

கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பருத்தி கொள்முதலை உடனே துவங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பருத்தி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதனால் பருத்தி கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பருத்தி விவசாயிகள் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே … Read more

மாதம் ரூ.1000.! யாருக்கெல்லாம் கலைஞர் உரிமை தொகை கிடைக்கும்.? யாருக்கெல்லாம் கிடைக்காது.?

Tamilnadu CM MK Stalin

மாதம் ரூ.1000 வழங்கப்டும் கலைஞர் உரிமை தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் , யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.  நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி என்னவென்றால் அது மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் எனும் அறிவிப்பு ஆகும். இந்த திட்டமானது எப்போது செயல்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை … Read more

மூளையை உண்ணும் அமீபா…15 வயது சிறுவனைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்.!

Brain-eating amoeba

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் அதிக காய்ச்சலாலும், அல்லது “மூளையை உண்ணும் அமீபா” என அரிய தொற்று காரணமாக ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ளார். இந்த அமீபா குளிக்கும்போது, அந்த சிறுவனின் மூக்கிற்குள் நுழைந்திருக்கும் என கூறப்படுகிறது. அமீபா தாக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் நேற்று உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கேரளா செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். மூளை உண்ணும் அமீபா: நெக்லேரியா ஃபோலேரி பொதுவாக “மூளை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படுகிறது. அந்த … Read more

அனைவரும் வாரீர்.. அனுமதி இலவசம்.! மெரினாவில் பீச் வாலிபால் போட்டிகள்.! தமிழக அரசு அழைப்பு.!

Beach volleyball

இன்று முதல் 11 வரை சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் கோப்பை 2023 என்ற பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலை 8 அதாவது இன்று முதல் – ஜூலை 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிக ள்இன்று முதல் 11 வரை தினமும் மாலை 4 மணி … Read more

இன்றைய (8.7.2023) பெட்ரோல், டீசல் விலை..!

Petrol price New

413-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் … Read more

#TNPL BREAKING: திண்டுக்கல்லை பந்தாடிய கோவை..! பைனலுக்குள் மாஸான என்ட்ரி..!

Kovai Q 1

டிஎன்பிஎல்-ன் முதல் தகுதிச்சுற்று LKK vs DGD போட்டியில், கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று முதல் தகுதிசுற்றுப் போட்டி நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய … Read more

BigBreaking:ஒடிசா ரயில் விபத்தில் 3 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

Odisha Train Accident

ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக மூன்று பேரை  கைது செய்தது சிபிஐ. கடந்த மாதம் ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மோதிய விபத்தில் 291 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கோர ரயில் விபத்து ரயில்வே விபத்தில் ஏற்பட்ட மிக பெரிய விபத்துகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் 291 பேர் பலியான  ஒடிசா டிரிபிள் ரயில் விபத்தில் தற்பொழுது  … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும், இந்த திட்டம் பயனாளிகளை சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உரை.  மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை … Read more

டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்…! டிஐஜி உடலை தோளில் தூக்கி சென்ற டிஜிபி சங்கர் ஜிவால்…!

dig

தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தில் தகனம் செய்யப்பட்டது.  இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  உடற்கூறாய்வு நிறைவடைந்து அவரது சொந்த ஊரான தேனி ரத்தின நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக … Read more