தோனி தமிழ் பேசி ஆட்டம் போடும் சிஎஸ்கே புதிய ஆல்பம் பாடல்.. விசில் போடு மச்சி..

சென்னை அணிக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் சப்போர்ட் ஏராளம். தமிழ் மக்களிடையே “விசில் போடு” என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதோடு நின்று விடாமல் அடித்ததாக அனைவரின் நினைக்கும் ஒட்டிக்கொண்டது நம்ம தல தோனி. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியிட்ட 9 தொடரில் 9 முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. மேலும், 7 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 3 முறை கோப்பையும் வென்றுள்ளது. இது வேறு … Read more

ஐபிஎல் : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 5 புள்ளிவிவரங்கள்

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் துவங்க இருக்கிறது. இதில் துவக்க போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் மோதுகின்றன. போட்டிக்கு முன்பாக சில புள்ளிவிவரங்களை நாம் இங்கு காண்போம். ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 700 ரன்களுக்கு அதிகமாக எடுத்த முதல் வீரர் கோஹ்லி. அதில் ஒரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் தோனி. 710 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் … Read more

கேன் வில்லியம்சன் காயம் காரணமாக நீக்கம்? பயிற்சியாளர் பதில்.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் வில்லியம்சன் தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் ஆட தயாராக இருக்கிறார் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் வில்லியம்சன் தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். இதனால் அவரால் பேட்டிங் அடைய முடியாது என என்று இருந்த நிலையில் வற்புறுத்தி ஆடினார். ஆனால் அது சரியாக அமைய வில்லை அதனால் சற்று ஓய்வு அளிக்கப்பட்டார் மூன்றாவது போட்டியில் அவரால் வர இயலவில்லை. … Read more

இந்த முறையும் கோப்பையை தட்டி தூக்கும்.. பிராவோ நம்பிக்கை

தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ.  இந்த முறையும் கோப்பையை நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் முதல் இரண்டு சீசன்களில் மும்பை அணிக்காக ஆடி விட்டு பிறகு சென்னை அணியில் வந்து தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ. சென்ற வருடம் இவரை ஏலத்தில் விட்டு விட்டு பிறகு எடுத்த சென்னை அணிக்கு மிகவும் விசுவாசமாக செயல்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக … Read more

விராட் கோலியை மெக்ராத் புகழாரம்

அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன. விராட் கோஹ்லி எனக்கு லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் நினைவு கூறுகிறார். 2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளில் அசாத்தியமான மித வேகப்பந்து வீச்சாளர் ஆக திகழ்ந்தவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத். அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன. தனது நேர்த்தியான பந்துவீச்சால் சச்சின், கங்குலி, டிராவிட் என இந்திய அணியில் அனைவரையும் திணறடித்தவர். தனது மனைவியின் இறப்பிற்குப் பிறகு … Read more

நான் இறுதிவரை பெங்களூர் அணியில் மட்டுமே ஆடுவேன் – சஹல்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்திர சஹால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஆடி வருகிறார்.  இந்த அணியை விட்டு வேறு அணிக்கு ஆடும் இன்னும் இதுவரை எனக்கு இருந்ததில்லை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்திர சஹால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஆடி வருகிறார். இந்த அணியில் சிறப்பாக செயல்பட்டு அதன் காரணமாக இவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. … Read more

25 பந்தில் சதம் அடித்து இங்கிலாந்து வீரர் அசத்தல்.

துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.  லங்ஷைர் அணி 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியின் முன்னாள் அண்டர் 19 வீரர் வில் ஜக்ஸ் துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்ரே அணி சார்பாக … Read more

மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் மரணம்

இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அவரின் பிரிவு அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். இவர் யர்க்க்ஷைர் அணிக்காக 2013ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். யர்க்க்ஷைர் பி அணியின் வீரராக இருந்து, பின்னர் 2016 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் யர்க்க்ஷைர் ஏ அணிக்கு பொறுப்பேற்று ஆடி வந்தார். … Read more

ராணுவ வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி.. எவ்வளவு தெரியுமா?

ராணுவத்திற்கும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நன்கொடைகள் பல பக்கங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. முதல் போட்டியில் வரும் டிக்கெட் விற்பனை தொகையை முழுவதும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ் இ முகமது இருக்கிறது. அப்பொழுது தாமாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு ஒட்டுமொத்த நாடு கண்டனம் … Read more

பாஜகவில் இணைந்தார் கம்பிர்..

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் இவரை நிறுத்திவைக்க பாஜக தலைமை முடிவு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். இவர் பாஜகவின் அழைப்பை ஏற்று முறைப்படி இணைந்துள்ளார். அண்மையில், புல்வாமா தாக்குதலில் கம்பீர் குரல் கொடுத்தார். அதே நேரத்தில் ஐசிசி தொடர்களில் இனி … Read more