அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள்!

பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு தொடைதெரியுமாறு போஸ் கொடுத்த நடிகை நித்யா மேனன். படத்தில் இதுவரை கவர்ச்சியாக நடிக்காமல் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்ததற்கு ரசிகர்கள் விமரிசித்து வருகின்றன. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் நித்யா மேனன் ஆவார்.இவர் நடித்த மெர்சல் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர். இந்நிலையில் தற்போது இவர் முன்னால் முதல்வரும் சிறந்த நடிகையுமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாராக உருவாகும் படத்தில் தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார். … Read more

திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்த நபர்!

உத்தியப்பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. உத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபெதாபூர் மாவட்டத்தில் வீட்டில் தனது மகளை உறவினர் மகன் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அவருக்கு 22 வயதாகிறது .இந்த விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.உடனே பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். அந்த கிராம … Read more

அசத்தலான அரைகுறை ஆடையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம்!வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகை ராய் லட்சுமி தந்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. சினிமா ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக திகழ்பவர் நடிகை ராய் லட்சுமி ஆவார்.இவர் தமிழில் காஞ்சனா நீயா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் கன்னடம் தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது இவருக்கு எந்த ஒரு படமும் கைவசம் இல்லை.இந்நிலையில் இவர் தற்போது சிண்ட்ரெல்லா’ என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் … Read more

வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்!இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்த மனைவி!

கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் தனது இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி. உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டியில் காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வந்தவர் ஈஸ்வரன் ஆவார்.இவருக்கு மாலதி என்ற மனைவியும் ஹரிணி ஹரிகரன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரன் சில ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.மேலும் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து உடலுறவு … Read more

அக்காவை தங்கையின் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்கள்!

ஹைதராபாத்தில் தங்கையின் கண் முன்னே அக்காவை இரண்டு சகோதரர்கள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜஹாங்கீர் பேட் பகுதியை சுற்றிப்பார்பதற்கு சந்திராயகுட்டா ஆஷாமாபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் முஹமத் அமீர் என்பவருடைய ஆட்டோவில் சென்றுள்ளனர். தற்போது மாலை நேரம் என்பதால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க முடியாது என்று அமீர் கூறியுள்ளார்.இதன் காரணமாக அவர்களை வட்டே பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு … Read more

8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர்!

ஹைதராபாத்தில் ஆசிரியர் ஒருவர் 8 வகுப்பு படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நெரெட்மெட் பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற பள்ளி உள்ளது.அப்பள்ளியில் ஜெகதீஸ்வர் என்ற 38 வயது ஆசிரியர் பணிபுரிந்து வறுகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் 8 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதனை அறிந்த பெரியோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். … Read more

மயக்கத்தில் இருந்த மாமியாரை மருமகன் செய்த சம்பவம்! திடுக்கிடும் தகவல்!

உடல் சோர்வு காரணமாக தூக்கமாத்திரையை போட்டுகொண்டு உறங்கிய மாமியாரை மருமகன் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் மருமகனை கைது செய்து சிறையில் அடித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்டா பகுதியில் உடல் சோர்விற்காக தூக்கமாத்திரையை போட்டு உறங்கி கொண்டிருந்த மாமியாரை மருமகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மாமியாருக்கு மருமகன் தன்னை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.இந்நிலையில் தான் உடல்சோர்வு காரணமாக மாத்திரை சாப்பிட்டு மயக்கத்தில் இருந்த போது மருமகன் உடலுறவு கொண்டதாக … Read more

ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!ஆட்டோவை குறுக்கு சந்திற்குள் திருப்பிய ஆட்டோ ஓட்டுநர்!திடுக்கிடும் தகவல்!

ஆட்டோ ஓட்டுநர் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் காரணமாக ஆட்டோவை குறுக்கு சந்தில் ஓட்டுநர் திரும்பியுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள ஹூலிமாவு பகுதியில் சுமார் 32 வயதுடைய பெண் ஒருவர் கடந்த வியாழன் கிழமை இரவு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்திருந்துள்ளார். பின்னர் கணவர் வர தாமதமாகும் என்பதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றிடலாம் என எண்ணி அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மறித்துள்ளார்.அப்போது ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக … Read more

பயங்கரமாக தயாராக இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம்!நடிகர் இவரா?

இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதற்கு ஹீரோவாக முதல்பாகத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாரே நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தை விமர்சகர்கள் கடுமையாக திட்டினாலும் வயது வந்தோர் காமெடி படமாக பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இதன் இரண்டாவது பாகத்தை இயற்றவுள்ளார்.அதில் ஹீரோவாக அவரே நடிக்க முடிவெடுத்துள்ளார். … Read more

டுவிட்டரில் அலறவிட்ட அஜித் ரசிகர்கள்!ட்ரெண்டிங்கில் முதல் இடம்!

தல அஜித் நடிப்பில் உருவான பில்லா திரைப்படம் வெளியான நாள் இன்று. அதனால் அஜித் ரசிகர்கள் 12 வருட பில்லா என ஹாஸ்டாக் செய்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளனர். தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமெட் ஸ்டார் அஜித் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. இந்நிலையில் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹ.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். … Read more