மீண்டும் வரதட்சணை கொடுமையா…? கர்நாடகாவில் வெளிநாட்டு பெண் அளித்த புகார்!

ரஷ்யாவை சேர்ந்த ஜூலியாவை வரதட்சனை கேட்டு கணவர் கொடுமை படுத்தியதாக புகார் அளித்துள்ளார். தனது இரு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு துல்லியமாக விசாரணை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரை சேர்ந்தவர் பிரபாகர் ஷெட்டி ஆவார்.இவர் ரஷ்யாவை சேர்ந்த ஜூலியா என்ற பெண்ணை 1999-ம் ஆண்டு மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன.எனினும் திருமணம் ஆகிய நாளில் இருந்து … Read more

ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!ஆட்டோவை குறுக்கு சந்திற்குள் திருப்பிய ஆட்டோ ஓட்டுநர்!திடுக்கிடும் தகவல்!

ஆட்டோ ஓட்டுநர் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் காரணமாக ஆட்டோவை குறுக்கு சந்தில் ஓட்டுநர் திரும்பியுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள ஹூலிமாவு பகுதியில் சுமார் 32 வயதுடைய பெண் ஒருவர் கடந்த வியாழன் கிழமை இரவு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்திருந்துள்ளார். பின்னர் கணவர் வர தாமதமாகும் என்பதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றிடலாம் என எண்ணி அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மறித்துள்ளார்.அப்போது ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக … Read more