மயக்கத்தில் இருந்த மாமியாரை மருமகன் செய்த சம்பவம்! திடுக்கிடும் தகவல்!

  • உடல் சோர்வு காரணமாக தூக்கமாத்திரையை போட்டுகொண்டு உறங்கிய மாமியாரை மருமகன் பலாத்காரம் செய்துள்ளார்.
  • இந்நிலையில் காவல்துறையினர் மருமகனை கைது செய்து சிறையில் அடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்டா பகுதியில் உடல் சோர்விற்காக தூக்கமாத்திரையை போட்டு உறங்கி கொண்டிருந்த மாமியாரை மருமகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மாமியாருக்கு மருமகன் தன்னை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.இந்நிலையில் தான் உடல்சோர்வு காரணமாக மாத்திரை சாப்பிட்டு மயக்கத்தில் இருந்த போது மருமகன் உடலுறவு கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் தலைமறைவாகிய மருமகனை பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர் மாமியாருடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.