விவேகானந்தரின் பொன்மொழிகள்
கீழ்ப்படிய தெரிந்தவனுக்கு தான் கட்டளையிடவும் தெரியும் முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள் –விவேகானந்தர்
கீழ்ப்படிய தெரிந்தவனுக்கு தான் கட்டளையிடவும் தெரியும் முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள் –விவேகானந்தர்
உதவிக்கு யாரும் இல்லை என் வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு என் அன்பு குழந்தையே -ஷீரடி சாய்
எவர மனதில் மரணத்தை கண்டு பயம் இல்லையோ எவர கடமையை நிறைவேற்றுவதற்காக ஆத்ம சமர்ப்பணம் செய்கின்றனரோ அவர்களிடம் வீரமும் ,திறமையும் இயற்கையாகவே இருக்கும். -பகவான் கிருஷ்ணர்
இன்று (பிப்..,13) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும் ஒரு நாள். மேலும் கடைதிறப்பு, கட்டிடத்திறப்பு போன்ற விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் அகலும். நண்பர்கள் நண்பகலுக்கு மேல் ஒரு நல்ல தகவலைத் தருவர். ரிஷப ராசிக்காரர்கள்: … Read more
ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. வருகின்ற 24 தேதி முதல் 20 ஓவர் போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது.தொடரின் 2 வது ஆட்டம் பெங்களூரில் 27 தேதி நடைபெறுகிறது. மேலும் இந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5 மற்றும் 8, 10 ,13 தேதி ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர் மற்றும் ராஞ்சி, மொகாலி, டெல்லியில் … Read more
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் சுரேஷ் ரெய்னா. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் மற்றும் ரசிகர்ளால் கொண்டாடப்படுபவர். தற்போது இந்திய அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரைப் பற்றி பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது.இதற்கிடையில் ரெய்னா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் … Read more
இலங்கை முன்னாள் கேப்டன் மற்றும் அந்த அணியின் மிகச்சிறந்த வீரருமான சங்ககரா இந்திய வீரர் விராட் கோலி பற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது:- அதில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தற்போது விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி வருபதும் அதில் நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார்.மேலும் கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார். என்று கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் விராட் கோலி கடந்த சில … Read more
நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆனது ஹாமில்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதன் பின் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிய நிலையில் இதில் ஆரம்பத்திலே அதிர்ச்சி கண்டது.இதில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவி … Read more
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மாறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் இவர் வீழ்த்தினார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையை தற்போது வெளியிட்டது.இதில் குல்தீப் யாதவ் முதல் முறையாக 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தொடர்ந்து இந்த இடத்தில் நீடிக்கிறார்.மேலும் இந்தியாவிற்கு எதிரான இந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்ற முக்கிய நபர்களில் ஒருவரான மிட்செல் சான்ட்னெர் … Read more
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் Mr.லோக்கல் படம் உருவாகி உள்ளது.இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில் அவருக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது அதை சில தினங்களுக்கு முன் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச்சை பரிசாக அளித்து படகுழுவில் இருந்து விடைப்பெற்றார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கான ஒரு சோலோ பாடல் மட்டும் மீதம் உள்ளது அது படமாக்கபட வேண்டிய நிலையில் Mr.லோக்கல் படத்தின் டிரைலர் ஆனது வருகின்ற 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த … Read more