ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மேலும் 15 டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் வெளியேற்றம்! தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மேலும் 15 டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும்  மற்ற அமில இருப்பு வைக்கப்பட்டுள்ள அமிலங்கள் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டதில் பாதுகாப்பாக உள்ளது. ஆபத்து இல்லை. இதுவரை 350 டன் கந்தகஅமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 15 டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது  என்று  தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் டேங்கிலுள்ள சுமார் 1,000 டன் கந்தக அமிலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment