வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து!ஒருவர் பலி

வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் ஷூ கம்பெனி வேனில் பயணம் செய்த 16க்கும் மேற்பட்டோர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ப்ரவீன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment