ராகுல் காந்தியை தவிர வேறு தலைவர் காங்கிரசில்  வர முடியாது! தமிழிசை சவுந்தரராஜன்

ராகுல் காந்தியை தவிர வேறு தலைவர் காங்கிரசில்  வர முடியாது  என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கை பிரச்னையில் காங்கிரசை எதிர்த்த வைகோ தற்போது ஆதரிப்பதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள், பாஜக மக்களுக்கான கட்சி என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment