மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் …!

சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது.
16 கண் மதகு வழியே மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. நீர்வரத்து 23,501 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக குறைந்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment