புதுக்கல்லூரி மாணவர்கள்  இடையே மோதல் ..!

புதுக்கல்லூரி மாணவர்கள்  இடையே சென்னையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி மாணவர்கள் இடையே மாணவர் மன்ற தேர்தல் நடைபெற்ற போது மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment