பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும், எப்படி ஆட்சி அமைக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்!தமிழிசை சவுந்திரராஜன்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ,கர்நாடகாவில் பா.ஜ.க எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு மேம்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment