நீண்டநாட்களாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் …!

நீண்டநாட்களாக திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு அப்பகுதிமக்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment