தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை!

ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்தனடைந்தனர்.முதுநிலை எஸ்.பி., தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு, நாளை விசாரணையை தொடங்குகிறது.

தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி., முரளி ரம்பா, தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி உள்ளிட்டோருடன் குழுவினர் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment