தூத்துக்குடி அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிசேகத்தின் போது கிடைத்த பழைமையான நாணயங்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜிஜி காலனி பகுதியில் உள்ள அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோவிலின் கும்பாபிசேகமானது நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள அம்மன் சிலைகளை நகட்டும் போது 1835ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அரசாங்கத்தின் பழைமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment