திண்டுக்கல் அருகே அர்ஜுனன் என்பவர்  வெட்டி படுகொலை…!

திண்டுக்கல் அருகே அர்ஜுனன் என்பவர்  வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் அண்ணாமலையார் பள்ளி அருகே அர்ஜுனன் என்பவரை அடையாளம்  தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Leave a Comment