ஜூன்15ல் முதலமைச்சர் பழனிசாமி டெல்லி பயணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 15ஆம் தேதி டெல்லி செல்லும் நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் வரும் 16ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 15ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment