சுற்றுலாப் பயணிகள் மீது காஷ்மீரில் கல்வீச்சு…!

சுற்றுலாப்பயணிகள்  காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கல் வீசித் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிறன்று அனந்த்நாக் மாவட்டம் கனாபல் பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி உள்ளூர் இளைஞர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலின் போது சுற்றுலா வாகனம் புகுந்ததால், அதில் இருந்த சுற்றுலாப் பயணிகள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கங்கனில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில் 42 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற கர்நாடகப் பேருந்து தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment