சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!15 நாள் பரோலில் வெளியே …

15 நாள் பரோல்  கணவனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது,இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நடராஜனின் உடலிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது அவரது உடலை சொந்த ஊரான தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது, இறுதி சடங்கிற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன, இதில் சசிகலா அவர்கள் கலந்து கொள்வார்கள். சாலை வழியாக அவர் சிறையில் இருந்து தஞ்சை வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment