சிபிஎஸ்இ பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை கூடுதல் பாடங்களை நடத்தினால் புத்தகம் பறிமுதல் செய்யப்படும் …!உயர்நீதிமன்றம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை கூடுதல் பாடங்களை நடத்தினால் புத்தகம் பறிமுதல் செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். புருஷோத்தமன் என்பவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்  1, 2ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், கணிதப் பாடம் மட்டுமே நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment